நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் அடித்து கொலைசெய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் அடித்து கொலைசெய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.